இசை மழையில் ஒரு கவிதை

ஒரு கவிதை 

இசை மழையில் 

நனைகையில் 

குடை கொண்டு 

தடுப்பதும் தகுமோ?


தனியொருவன்

கருத்தியல் 

சமூக வெளி எழுகையில்

வாயடைத்தல் முறையோ?


எண்ண வெளியில்

எண்ணும் வழிநடப்போர் 

எண்ணற்றவை படைப்பர்!

சுவை சேர்ப்பர்!!

#VELANz




Comments