தொடுக்கத் தொடுக்கத்தானே மலர் சரமாகி
அலங்கரிக்கிறது!

கொடுக்க கொடுக்கத் தான்
அன்பும் பிறர் மனதில் நமக்கு அரணமைக்கிறது!!

எடுப்பதும் கொடுப்பதும் அதுவெனில்

இன்பமே எங்கும்...



Comments